வியாழன், 25 ஜூன், 2009

காதல்சுவடுகள்


உள்ளே வர அனுமதி கேட்ட தென்றல் வாசலிலே திரும்பிட முகம்வாடி நான் குப்புற புரண்டு ஆழமறியா சிந்தனையில் முத்துக்குளிக்கிறேன், அவள் முத்தமிட்ட கன்னங்களை தொட்டுப்பார்க்கையில் அப்பாவின் ரேகைகள் சத்தமில்லாமல் சங்கீதம் பாட அம்மா கண்ணீரை மட்டுமே மருந்தாக தருகிறாள்..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக